Image
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது  மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true…
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> திருப்பத்தூர் மாவட்டம் கோனோராவிலிருந்து நம்மைப் பாதுகாக்கு…
Image
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை. மதுரையில் பரபரப்பு
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை.  மதுரையில் பரபரப்பு " alt="" aria-hidden="true" />  மதுரை அவனியாபுரம்  ராஜாமான்  நகரை சேர்ந்த  ராமமூர்த்தி வயது  24.  இவரது தகப்பனார் பெயர்   நல்லூசாமி.  ராமமூர்த்தி என்பவர்  இந்தப் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார…
Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி CNA சாலையில் கால்வாய் தூர்வாரும் பணி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி CNA சாலையில் கால்வாய் தூர்வாரும் பணி " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> வாணியம்பாடி CNA சாலை மற்றும் ஆசிரியர் நகர் பகுதியி…
Image
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர் வழங்கினார். " alt="" aria-hidden="true" /> வாணியம்பாடி ஏப் 7 : கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் வகையில் ரூ.4.25 லட்சம் மதிப்பிளான வெண்டிலேடர் கர…
Image
கேரளாவில் மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது; முதல்வர் பினராய் விஜயன் தகவல்>
கேரளாவில் மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது; முதல்வர் பினராய் விஜயன் தகவல்   திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், கண்ணூர் மற்ற…
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம் செயல்படும் ஆயர்த்த ஆடை உற்பத்தி மையத்தில் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் பாதுகாத்து கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கப்பட்ட முகமூடி கவசம் மற்றும் கை கழுவும் திரவம் போன்ற பொருட்களை மாவட்ட ஆட்…
Image