வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்

வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர் வழங்கினார்.


" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி ஏப் 7 : கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் வகையில் ரூ.4.25 லட்சம் மதிப்பிளான வெண்டிலேடர் கருவியை வாணிடெக் இயக்குநர் வி.அமானுல்லா பாஷா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அம்பிகாவிடம் வழங்கினார். அப்போது மேலாளர் அப்துல்லா பாஷா, ஏஜாஸ் அஹமத் ஆகியோர் உடன் இருந்தனர்.


Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
Image
கேரளாவில் மேலும் 12 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது; முதல்வர் பினராய் விஜயன் தகவல்>
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Image
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி CNA சாலையில் கால்வாய் தூர்வாரும் பணி
Image